ஞாயிறு, டிசம்பர் 4
சனி, நவம்பர் 12
கணனிக் கையளிப்பு நிகழ்வு
சுவிஸ் சூரிச் சைவத்தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையுடன் 'அன்பே சிவம்' அமைப்பினரால் சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலத்திற்கு 3 கணனித் தொகுதிகள் வழங்கப்பட்டன. அந்நிகழ்வின்போதான காணொளிகள்
இந்நிகழ்வு தொடர்பாக ஏற்கனவே வெளிவந்த பதிவையும் படங்களையும் காண்பதற்கு இதனை அழுத்தவும்
(1)
(2)
(3)
(4)
திங்கள், அக்டோபர் 17
கோலாட்டம் (காணொளி)
வாணி விழா நிகழ்வில் இருந்து
1. கோலாட்டம் (காணொளி)
வ/சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய வாணிவிழா 2011 நிகழ்வின்போது இடம்பெற்ற நடனநிகழ்வுகளில் இருந்து ஒரு காணொளி
(பங்குபற்றுபவர்கள் தரம் 6, 8 மாணவிகள்)
ஞாயிறு, அக்டோபர் 9
உலக ஆசிரியர் தினம் -2011
நிகழ்வில் ஆசிரியர்கள் மாலையிட்டு மாணவர்களால் வரவேற்கப்படுவதையும் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளையும் படத்தில் காணலாம். சிறப்பு நிகழ்வாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியும் இடம்பெற்றது. நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)